Friday, September 3, 2010

மனைவி.......


என் வளைக்கரம்
உனை வளைக்க
எனக்கு இளக்கரம்
நீ கொடுத்தாய்...

உன் இடக்கரம்
நான் பிடித்து.. உன்
இடம் நானென
ஆகி விட்டேன்!

No comments:

Post a Comment