Friday, September 3, 2010

உறவுகள்.......


என் அன்பு வெள்ளத்தில் நீந்தி
மன வெள்ளத்தில் கல் எறிந்து
கண்ணீர் வெள்ளத்தில் கால்
கழுவி.....

நீர்க்குமிழிகளை கையில்
அள்ளிச்செல்லும் உறவுகளே
மீண்டும் வாருங்கள்....

No comments:

Post a Comment