Friday, September 3, 2010

பூமனம்...........

பூவாய் பூவையென்
பூமனம்...
பூவிதழில் வழிவது
உயித்துளி!

முள்ளும் இவளின்
ஓர் மனம்... உன்
நினைவால் வலிக்கும்
மனவலி!

இலையின் நரம்புகள்
முழுவதும்
என் நரம்பாய் ஓடுது
உன்னிடம்!

பூந்தாளாய் நீள்வது
என் கரம்....
உன்கரம் பூவை
பெற்றிடவே!

No comments:

Post a Comment