Friday, September 3, 2010

விருந்து......

கூவி கூவி
இன்றைக்கு விடியல்
சொன்னேன் ஊருக்கு!

விடிந்து.....
கூவி கூவி வருகிறான்
ஊர்க்காரன் விரைந்து!

ஊர்க்கோழி எனக்கு......
யாரோடு விருந்தோ!
எந்த ஊரில் விருந்தோ!

No comments:

Post a Comment