Friday, September 3, 2010

காதல் பூ......


என் ஒற்றை ஜடை
பின்னலுக்குள் சிக்கி
நீயும் தவித்திருக்க......

உனைப் போல உரு
மாறி என் தோளோடு
விளையாடி.....
ஆண் வாசம் செய்கிறது
கூந்தலில் நீ சூடி விட்ட
மல்லிகைப் பூ......

No comments:

Post a Comment