Friday, September 3, 2010

காதல் பெண்......


உன்னை பார்த்த
மறு நொடியில்
என்னை நானே
நம்பவில்லை...

நானே தான் நானா
நான் அறிய......

கிள்ளி பார்த்தேன்
உன் கன்னங்களை!

மின்னல் வந்து
உயிரை தாக்கி
மீண்டும் பிறந்தேன்
ஒரு நொடியில்....

காதல் பெண்ணாய்
உன் மடியில்!

No comments:

Post a Comment