Friday, September 3, 2010

முத்து......


சங்குக்குள் சனித்து
என் நெஞ்சுக்குள் மிளிர்ந்து
தன்னுள்ளே என்னை
இழுக்கிறது....

நுரைகடல் கடந்த
கடல்படு திரவியமாம்
முத்து......

நிரந்தரி கதிர்!

No comments:

Post a Comment