Friday, September 3, 2010

காதல் விழி ......

மழை காற்றின் கை தடவிய
பூக்களிளினால்.......
என் விழிகள் தடவிய உன்
மேல் தடவ.......
உன்னுடல் பூக்கள் எனை
தீண்டி ...
என்னுடலுக்குள் பூத்த
உயிர்ப்பூக்கள்
உன்னுக்குள் ...எப்படி
மறுபடியும்... பெண்ணே!

No comments:

Post a Comment