Friday, September 3, 2010

.பாதை....


நான் நடந்து
வரும் பாதையில்
கிடக்கும்
முட்களை உன்
பாதங்களால்
எடுத்து
சுவட்டை பதித்து
செல்கிறாய்
எனக்காக....
நம் வாழ்க்கை
பாதையில்!

No comments:

Post a Comment