Friday, September 3, 2010

....காதல் கைதி.....

சின்ன பெண் உன்னை...
என் கண் என்னும் காப்பகத்தில்
வைத்து நான் காத்திருக்க!....
...காயங்கள் இல்லாமல் ரெத்தம்
நீ சிந்தி....

காரணம் நான் என்று அன்பினால்
கைது செய்து....

விடுதலைக்கு விண்ணப்பம்
காதலில் இல்லை என்று....
உன் இதயம் என்ற பெருஞ்
சிறையில்... நீ என்னை....

ஆயுள் சிறை வைத்தாய்!

No comments:

Post a Comment