Friday, September 3, 2010

........இதழ்.......

நீ! புத்தகம் விரித்து
பத்திரமாய் இதழ்
அசைத்து....
உச்சரிக்கும்.. போது
வந்து விழும்....
வார்த்தை எல்லாம்
என் பெயர்
தான் ஆகியதா!

No comments:

Post a Comment