Friday, September 3, 2010

இரவுச்சூரியன்....


தணல் மேல் விழுந்த
நீர்த்துளி போல்
என் மேல் விழுந்து
மறைந்து போனது...........
உன் மேல் வழிந்த
வியர்வைத்துளி!

விழிகள் திறந்து மெதுவாய்
பார்த்தேன்..

பகலை மறந்தேன் என்று
இதமாய் சொன்னது........
மேலிருந்து.....

இரவுச்சூரியன்!

No comments:

Post a Comment