Friday, September 3, 2010

.....குளிர்......

நான் குளிக்கும்
போது..
நீயும் சேர்ந்தே
குளித்தாய்!

மனம் குளிர....
நினைத்து
துடைத்தேன்
என் நெஞ்சை
உன்னை குளிர்
தாக்காமல்!

No comments:

Post a Comment