Friday, September 3, 2010

..இனிக்கும் தமிழ்...


மெல்ல.. தமிழ் இனி
சாவதா!...... தமிழா!

என் வெல்லத்தமிழ்
படைப்பை காலம்
தின்று விடும் முன்பு
கொஞ்சமாய் உனக்கும்
தந்து விடுகிறேன்!

சுவைத்துப்பார்!

இது கசக்கும் தமிழ்
என்று வீசி விடாதே!

மரத்துகள்களால்
கோர்த்து வை!
பழந்தமிழ் இனிக்கும்
பிற்காலத்தில்!

செல்லத்தமிழ் வாழ்க!

No comments:

Post a Comment