Friday, September 3, 2010

கண்ணுக்குள் நீ.....


குடகு மலையில் தவறி....
ஒஹெனக்கல்லில் ஓடி வந்து..
காவிரி ஆற்றில் விழுந்த உன்னை...
மலைகள்... ஏழு... கடல்கள் தாண்டி..
ஆழம் காணாத நயாகராவில் எட்டி
பார்த்து கண்டு பிடித்தேன்!

என் கண்ணுக்குள் நீயிருந்தாய்!

1 comment: