Friday, September 3, 2010

கண்ணுக்குள் நீ.....

குடகு மலையில் தவறி....
ஒஹெனக்கல்லில் ஓடி வந்து..
காவிரி ஆற்றில் விழுந்த உன்னை......
...மலைகள்...
ஏழு...கடல்கள் தாண்டி.. ஆழம்
காணாத நயாகராவில் எட்டி
பார்த்து
கண்டு பிடித்தேன்!

No comments:

Post a Comment