மனம்......
இரவின் குளிரை
விரட்டியடித்து போர்வைக்குள்
உடல் சுருண்டு கிடக்க
...
என் நினைவலையில் சிக்கி
தவிக்கும் உன்னை பிடிக்க
நினைவோட.....
இரவின் வெளிச்சத்தில்
உன்னை மேய துடித்து
களைத்து இமைகள் விழி
மூட
ஆடை இன்றி தன்னந்தனியே
வெட்ட வெளியில் உனக்காக
காத்துக்கொண்டிருந்தது
என் மனம்!
No comments:
Post a Comment