Friday, September 3, 2010

சற்கரைப்பெண்.....

செங்கரும்பு பிழிந்து
சிந்திய சாற்றில்
வெப்பம் கலந்து....
வெட்டி எடுத்த
கற்கண்டு சொற்
கொண்டு....
தித்திக்க தித்திக்க
நீ பேசி என்னை
உருக்கிய...
தேன்
தடவிய நிமிடங்கள்
மனதோடு
ஒட்டிக்கொள்ள
நான் கரைகிறேன்....
சற்கரை பெண்ணே...
உமிழ் நீரும்
இனிக்கும் உன்
பெயர் தினம்
சொல்லி!

No comments:

Post a Comment