Friday, September 3, 2010

.....தந்தை.....


தோள் மேல் சுமந்த பிள்ளை
தோள் மேல் வளர்ந்து
உற்ற தோழனாக ...
பெற்ற தந்தை!

ஊசித்துளையின்
விந்தையை அதிகம்
பேசாமல் சொல்வதும்
தந்தையின் வித்தை
தான்!
நினைத்து வியந்தேன்
தந்தையர் தினத்தில்!

No comments:

Post a Comment